கார், இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம்!

கோவை: நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈச்சனாரியிலிருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த கார், பைக் மீது மோதி பால தடுப்பு சுவரில் மோதியது. விபத்தில் படுகாயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

The post கார், இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம்! appeared first on Dinakaran.

Related Stories: