சென்னையில் ஒரு சில இடங்களை தவிர அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிந்து விட்டது: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் ஒரு சில இடங்களை தவிர அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிந்து விட்டது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் கால் படாத இடங்களே இல்லை என்ற அளவுக்கு துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டுள்ளார் எனவும் அம்மா உணவகத்தில் இன்று காலை 65ஆயிரம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் ஒரு சில இடங்களை தவிர அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிந்து விட்டது: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Related Stories: