தமிழகம் திருவாரூர் அருகே தடுப்புச்சுவர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயம் Oct 16, 2024 ததுபுச்சூர் திருவாரூர் தம்புச்சூர் ஒரத்தூர் மன்னார்குடி தடப்சூர் திருவரூர் திருவாரூர்: ஒரத்தூர் அருகே தடுப்புச்சுவர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். மன்னார்குடியில் இருந்து முத்துபேட்டை சென்ற பேருந்து ஒரத்தூர் என்ற இடத்தில் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்திற்குள்ளானது. The post திருவாரூர் அருகே தடுப்புச்சுவர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயம் appeared first on Dinakaran.
“தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை 2026”-ஐ வெளியிட்டார் முதலமைச்சர்
கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது
பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: அனைத்து செய்தியாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு; வீட்டு மனைகளும் வழங்கப்படுகிறது; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.3112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மே 31க்குள் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம்
தட்டுப்பாடு, விலை உயரும் என்ற அச்சம் மக்களிடம் தீர்ந்தபாடில்லை 2வது நாளாக பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்: வழக்கத்தை விட அதிகமாக எரிபொருட்களை வாங்குவதால் விரைவில் விற்று தீர்கிறது
வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: தமிழ்நாடு அரசு தகவல்
ஈரான், வளைகுடா நாடுகளில் போரால் சிக்கி தவிக்கும் சென்னையை சேர்ந்தவர்களுக்கு இந்திய தூதரக உதவி எண்கள்: கலெக்டர் அறிவிப்பு