தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருவாரூர், நாகை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: