அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: