உரிய அனுமதியின்றி செயல்பட்ட 4 லாரி ட்ரான்ஸ்போர்ட் குடோனிற்கு வருவாய்துறை அதிகாரிகள் சீல்!

சிவகாசி: சிவகாசியில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 4 லாரி ட்ரான்ஸ்போர்ட் குடோனிற்கு வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். தீபாவளி பண்டிகைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல 750 பட்டாசு பண்டல்களுடன் சீல் வைக்கப்பட்டதால் பட்டாசு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post உரிய அனுமதியின்றி செயல்பட்ட 4 லாரி ட்ரான்ஸ்போர்ட் குடோனிற்கு வருவாய்துறை அதிகாரிகள் சீல்! appeared first on Dinakaran.

Related Stories: