ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேச்சு; விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். விக்கிரவாண்டி நேமூரில் 2019-ல் நடந்த நா.த.க. கூட்டத்தில் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் தொடர்ந்த வழக்கில் விக்கிரவாண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார்.

 

The post ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேச்சு; விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்! appeared first on Dinakaran.

Related Stories: