நேற்று காலை முதல் ஒரு பக்கவாட்டு மேம்பாலத்தை அகற்றினர். பிற்பகலில் அது முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆளுநர் சாலை மார்கமாக பாண்டிச்சேரியிலிருந்து சென்னை வருவதால் அந்த பணி நிறுத்தப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் பணி தொடங்கி 11 மணிவரை நடைபெற்றது. இதனால் நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு நெரிசல் காணப்பட்டது. இன்றைய தினம் நடை மேம்பாலம் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு சீரானது.
The post மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பழுதடைந்த நடை மேம்பாலம் அகற்றம்..!! appeared first on Dinakaran.
