கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

சென்னை: கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பள்ளிகளுக்கு விடுமுறையை திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்தார். கனமழை எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: