தமிழகம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவு! Oct 18, 2024 ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் திருவண்ணாமலை மாவட்டம் சோஷிங்கநல்லூர் கோத்தகிரி காட்பாடி மணாலி Walaja ஆரணி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சோழிங்கநல்லூர் 6 செ.மீ., கோத்தகிரி, காட்பாடி, மணலி, வாலாஜாவில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது. The post திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கை என்ன? ஆர்டிஐ விண்ணப்பத்தை மத்திய தகவல் ஆணையம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரி கட்டியதில் முறைகேடு சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் டிச.17ல் தலைமை செயலர், ஏடிஜிபி காணொலியில் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
கூடுதல் மகளிர் பயனடையும் வகையில் 2ம் கட்டமாக பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதல்வர்
உணவு மேலாண்மை பயிற்சி பெற்று பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் நடத்தும் கபே: டிசிஎஸ் நிறுவன வளாகத்தில் திறப்பு
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சொத்து முடக்கம் எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு: அமலாக்கத்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் புதிய சமுதாய நலக்கூடம்: இறுதிக்கட்ட பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
வா வாத்தியார் திரைப்பட தயாரிப்புக்கு கடன் வாங்கிய விவகாரம் பணத்தை திரும்ப தருவது குறித்து இன்று பதில் அளிக்க வேண்டும்: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு