திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவு!

ஆரணி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சோழிங்கநல்லூர் 6 செ.மீ., கோத்தகிரி, காட்பாடி, மணலி, வாலாஜாவில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

 

The post திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: