கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அரசு பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காரணம் குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: