50 இடங்களில் கட்டுப்பாட்டுஅறை அமைத்து போலீஸ் முகாம்..!!

சென்னை: சென்னையில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள 50 இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைத்து போலீசார் முகாம் அமைத்துள்ளனர். கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 50 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

The post 50 இடங்களில் கட்டுப்பாட்டுஅறை அமைத்து போலீஸ் முகாம்..!! appeared first on Dinakaran.

Related Stories: