திண்டுக்கல்லில் ஆயுத பூஜையை முன்னிட்டு மல்லிகை ரூ.1000-க்கு விற்பனை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000-க்கும் முல்லைப் பூ ரூ.1000-க்கும் அரளி ரூ.650-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் மல்லிகை பூ ரூ.200-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.1000 க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் முல்லை பூ ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.1000-க்கு விற்கப்படுகிறது.

The post திண்டுக்கல்லில் ஆயுத பூஜையை முன்னிட்டு மல்லிகை ரூ.1000-க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: