உலகம் இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு Oct 01, 2024 இந்தோனேஷியா ஜகார்த்தா பாண்டா செய், இந்தோனேசிய நா தின மலர் ஜகார்த்தா: இந்தோனேசிய நாட்டின் அருகே பாண்ட சீயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 598 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. The post இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு appeared first on Dinakaran.
வெனிசுலா உச்ச நீதிமன்ற உத்தரவுபடி புதிய அதிபரானார் துணை அதிபர் டெல்சி: டிரம்பின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
அதிகாலையில் போர் விமானங்கள் குண்டு மழை: வெனிசுலாவுக்குள் புகுந்து அதிபர் மடுரோவை சிறைபிடித்த அமெரிக்கா
வங்கதேசத்தில் 3 நாட்களுக்கு முன் கும்பலால் தாக்கி எரிக்கப்பட்ட இந்து தொழிலதிபர் உயிரிழப்பு: சிறுபான்மையினர்கள் மத்தியில் அச்சம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பதற்றத்தை குறைக்க சீனா பங்கு வகித்தது உண்மை: பாகிஸ்தானும் சொல்கிறது
மெக்சிகோவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்; ‘சைரன்’ ஒலி பீதியால் ஜனாதிபதி வெளியேற்றம்: கட்டிடங்கள் இடிந்து 2 பேர் பலி
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, மனைவியுடன் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு..!!