பூவிருந்தவல்லி சிறையில் பயங்கரவாதி ஜாகிர் உசேன் பிளேடு விழுங்கியதாக கூறியதால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி சிறையில் பயங்கரவாதி ஜாகிர் உசேன் பிளேடு விழுங்கியதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட ஜாகிர் உசேன், சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் லைட்டை உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.

The post பூவிருந்தவல்லி சிறையில் பயங்கரவாதி ஜாகிர் உசேன் பிளேடு விழுங்கியதாக கூறியதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: