ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதி வாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியா சமூக நீதி குறிக்கோளை எட்டுவதில் பல தடைகள் உள்ளதாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். உலகிலேயே மிகப்பெரும் சமூக ஏற்றத்தாழ்வு உள்ள நாடு இந்தியா என்றும் கடிதத்தில் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்க சமூக நீதியே சரியான கொள்கை என்றும் கடிதத்தில் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

The post ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: