தமிழகம் கன்னியாகுமரியில் திருடுபோன ரூ.1.90 கோடி செல்போன்கள் மீட்பு..!! Sep 24, 2024 கன்னியாகுமாரி நாகர்கோவில் தின மலர் கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் திருடுபோன ரூ.1.90 கோடி மதிப்புள்ள 1000 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் வைத்து செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. The post கன்னியாகுமரியில் திருடுபோன ரூ.1.90 கோடி செல்போன்கள் மீட்பு..!! appeared first on Dinakaran.
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து, தங்கம் தரச்சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை வழங்கினார்!
சென்னை கீழ்கட்டளையில் உள்ள ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதிரடியாக உயர்ந்த பருவக்கட்டணம்: பெற்றோர்கள் போராட்டம்
பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்சனை! சமரசம் செய்து கொண்டதால் நடிகை திரிஷாவின் வழக்கை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட்
தொழில் தொடங்கி முன்னேற்றம் அடைய வழிவகை செய்யும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.2,119 கோடி கடனுதவி