தமிழகம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் போராட்டம்..!! Sep 24, 2024 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர பணிநியமன ஆணை வழங்க வலியுறுத்தி பயிற்சி முடித்த அப்ரண்டிஸ்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.
முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்; ஆனால், அதிகாரிகள் திருப்பி அனுப்புகிறார்கள் : உயர்நீதிமன்றம் கருத்து
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து, தங்கம் தரச்சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை வழங்கினார்!
சென்னை கீழ்கட்டளையில் உள்ள ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதிரடியாக உயர்ந்த பருவக்கட்டணம்: பெற்றோர்கள் போராட்டம்