ரவுடி சீர்காழி சத்தியா மீதான குண்டாஸ் ரத்து


சென்னை: ரவுடி சீர்காழி சத்தியாவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி சத்யாவின் தாய் தமிழரசி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post ரவுடி சீர்காழி சத்தியா மீதான குண்டாஸ் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: