சக போலீசாரை சுட்டுக் கொன்ற சட்டீஸ்கர் போலீஸ்காரர்

பல்ராம்பூர்: சட்டீஸ்கர் மாநிலம்,பல்ராம்பூர் மாவட்டம்,பூட்டாஹி மோட் என்ற இடத்தில் சட்டீஸ்கர் மாநில ஆயுத படையின் 11வது பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. நேற்று காலை 11 மணிக்கு போலீஸ்காரர் அஜய் சிதர் சக போலீஸ்காரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மேலும் போலீசார் காயமடைந்தனர்.

The post சக போலீசாரை சுட்டுக் கொன்ற சட்டீஸ்கர் போலீஸ்காரர் appeared first on Dinakaran.

Related Stories: