விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன. பூக்களால் நிறைந்த கோலங்களை ஆர்வத்துடன் மாணவர்கள் போட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்குழு உறுப்பினர் செ.சுதா செய்திருந்தனர்.
The post ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள் appeared first on Dinakaran.