எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

யாழ்பாணம்: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படை இன்று இரவு அல்லது நாளை காலை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

The post எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Related Stories: