இதற்காக மேற்கு வங்க சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 2ம் தேதி கூடுகின்றது. இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் சோவன்தேப் சட்டோபத்யாய் கூறுகையில், ‘‘செப்டம்பர் 2ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் கூடுகின்றது. பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கும் மசோதா விவாதிக்கப்பட்டு செவ்வாயன்று நிறைவேற்றப்படும்” என்றார்.
The post பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க புதிய மசோதா: மேற்கு வங்கத்தில் 2ம் தேதி சிறப்பு கூட்டத்தொடர் appeared first on Dinakaran.