ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிப்பு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை இயக்குநர் தடை விதித்துள்ளார்.

 

The post ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: