தமிழகம் வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு..!! Sep 12, 2024 வேளச்சேரி சென்னை சூர்யா வேளச்சேரி விஜயநகர் சென்னை: சென்னை வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி சூர்யா என்பவரிடம் செல்போன் பறிக்கப்பட்டது. செல்போனை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பிய 3 பேருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர். The post வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு..!! appeared first on Dinakaran.
அரசு கல்லூரியில் சீட் வழங்காமல் அலைக்கழிப்பு மருத்துவ கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு
கூடுதல் எஸ்கலேட்டர் அமைக்கும் பணியும் தாமதம்; நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை
கடலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பு; புதிய குழாய்கள் அமைத்து பணிகள் தீவிரம்: 5 வார்டுகள் பாதிப்பு, மேயர் நடவடிக்கை
கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை ரயில் நிலையத்தையுடன் இணைக்கும் ஸ்கைவாக் கட்டுமானப் பணிகள் தொடக்கம்