தமிழகம் கோவையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது..!! Sep 12, 2024 கோவா விநாயகர் பாபு கார்த்திக் அலகுமுருகன் கோவை: கோவையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவலர் அழகுமுருகன் என்பவரிடம் மதுபோதையில் தகராறு செய்த பாபு (22), கார்த்திக் (24) ஆகியோர் கைதாகினர். The post கோவையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.
அரசு கல்லூரியில் சீட் வழங்காமல் அலைக்கழிப்பு மருத்துவ கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு
கூடுதல் எஸ்கலேட்டர் அமைக்கும் பணியும் தாமதம்; நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை
கடலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பு; புதிய குழாய்கள் அமைத்து பணிகள் தீவிரம்: 5 வார்டுகள் பாதிப்பு, மேயர் நடவடிக்கை
கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை ரயில் நிலையத்தையுடன் இணைக்கும் ஸ்கைவாக் கட்டுமானப் பணிகள் தொடக்கம்