தங்கச் செயினை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு!

சென்னை: வேளச்சேரியில் தங்கச் செயினை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது. ரூ.52,000 மதிப்பு தங்க செயினை மீட்ட தூய்மைப் பணியாளர் சார்லஸ் அதை உரிமையாளரிடம் ஒப்படைத்தார். சார்லஸின் செயலைப் பாராட்டி சென்னை பெருநகர மாநகராட்சி தனது X வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

 

The post தங்கச் செயினை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு! appeared first on Dinakaran.

Related Stories: