மேற்குத் தொடர்ச்சி மலையை உணர்திறன் பகுதியாக அறிவிக்க வரைவு வெளியீடு..!!

டெல்லி: மேற்குத் தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாக அறிவிக்க வரைவு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மலைப் பகுதியை உணர்திறள் பகுதியாக அறிவிக்க 5ஆவது வரைவு அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது.

The post மேற்குத் தொடர்ச்சி மலையை உணர்திறன் பகுதியாக அறிவிக்க வரைவு வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: