டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம்..!!

டெல்லி: டெல்லி ராஜேந்திர நகர் பகுதியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் மழை நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஐஏஎஸ் பயிற்சி மைய அடித்தளத்தில் மழை நீரில் மூழ்கிய 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டன. 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: