தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்..!!

டெல்லி: தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தை விசாரிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிறப்பு விசாரணைக்குழு அமைத்து தேர்தல் பத்திர விவகாரத்தை விசாரிக்கக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்களை வாங்குவது ஒப்பந்தங்களுக்கு எதிரானது எனக்கருதி விசாரிக்க உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்து உத்தரவிட்டது.

The post தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: