ஆக.21 முதல் செப்.4ம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: ஆக.21 முதல் செப்.4ம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் 12 மணி வரையும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் தேர்வு நடைபெறும். வினாத்தாள் கசிவு புகாரை அடுத்து தேசிய தேர்வு முகமை கடந்த மாதம் யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்திருந்தது.

 

The post ஆக.21 முதல் செப்.4ம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: