மகாநதியில் 17கி.மீ. நடந்துவந்து உயிர் பிழைத்த பெண்..!!

சத்தீஸ்கர்: கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் மகாநதியில் 17கி.மீ. நடந்து சென்று ஒரு பெண் உயிர்பிழைத்துள்ளார். சத்தீஸ்கரை சேர்ந்த 33 வயது பெண், வெள்ளம் கரைபுரண்டோடும் மகாநதியில் விழுந்து ஒடிசாவில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

The post மகாநதியில் 17கி.மீ. நடந்துவந்து உயிர் பிழைத்த பெண்..!! appeared first on Dinakaran.

Related Stories: