நெல்லை பள்ளியில் மாணவர்கள் மோதல்: அரிவாள் வெட்டு

நாங்குநேரி: விஜய நாராயணம் கடற்படை தளத்தில் பாதுகாப்பு துறை கீழ் இயங்கிவரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் மோதல் ஏற்பட்டது. பள்ளி வளாத்தில் 9-ம் வகுப்பு மாணவர்கள் இடையே நடந்த மோதலில் ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. முன்பகை காரணமாக புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மற்றொரு மாணவரை வெட்டியுள்ளார்.

The post நெல்லை பள்ளியில் மாணவர்கள் மோதல்: அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: