மீனவ குடும்பங்களுக்கான உதவித் தொகை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகையை ரூ.250-லிருந்து ரூ.350ஆக உயர்த்தி வழங்கவும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளுக்கான நிவாரணம் ரூ.6 லட்சமாக உயர்த்தி உத்தரவு அளித்துள்ளார்.

The post மீனவ குடும்பங்களுக்கான உதவித் தொகை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: