விக்கிரவாண்டி கஞ்சனூர் பகுதியில் சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த 7 பேரில் 5 பேர் டிஸ்சார்ஜ்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி கஞ்சனூர் பகுதியில் சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த 7 பேரில் 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதுச்சேரியில் இருந்து வாங்கிவரப்பட்ட சாராயத்தை குடித்த 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மீதமுள்ள 2 நபர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என விழுப்புரம் மருத்துவக் கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விக்கிரவாண்டி கஞ்சனூர் பகுதியில் சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த 7 பேரில் 5 பேர் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Related Stories: