பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

பொன்னேரி: பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டில் பட்டப்பகலில் ஹரிமுத்து என்பவர் வீட்டில் 40 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு மீஞ்சூர் போலீசார் வலை வீசிவருகின்றனர்.

The post பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Related Stories: