செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு

சென்னை: வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வங்கி ஆவணங்களை வழங்க உத்தரவிடக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். ED வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

The post செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: