அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் போன்றோர் எந்த நோக்கத்திற்காக வாழ்ந்தார்களோ, அவர்கள் வகுத்த அந்த பாதை இந்தியாவில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தலித் சமுதாயத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கேவும், தமிழகத்தில் நானும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post இரட்டைமலை சீனிவாசன் வகுத்த பாதை இந்தியாவில் வெற்றி பெறும் நிலை வந்துள்ளது: செல்வப்பெருந்தகை புகழாரம் appeared first on Dinakaran.