தமிழகம் திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு Jul 08, 2024 கொல்லிதம் ஆறு திருச்சி Tiruvanaikaval திருச்சி மாவட்டம் தின மலர் திருச்சி: திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. நேற்று மாலை குடும்பத்துடன் குளித்த குழந்தை நீரில் மூழ்கிய நிலையில் இன்று சடலம் மீட்கப்பட்டது. The post திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.
பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை
பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக எம்பியுடன் சந்திப்பு: வக்பு வாரிய மசோதாவின் பாதகங்கள் குறித்து ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 3 அணிகளுடன் ஆலோசனை: சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
தொடர் மின்தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது திமுக எனும் மூன்றெழுத்துக்கும், பயணத்துக்கும் ஓய்வில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு