திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. நேற்று மாலை குடும்பத்துடன் குளித்த குழந்தை நீரில் மூழ்கிய நிலையில் இன்று சடலம் மீட்கப்பட்டது.

The post திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: