குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்

குமரி: கன்னியாகுமரி கடல் நீர் உள்வாங்கியதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கடல்நீர்மட்டம் சீரான பின்னரே படகு சேவை துவங்குவது பற்றி அறிவிக்கப்படும் என பூம்புகார் கப்பல் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: