மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்கள் ரத்து

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் நடைபெறும் மருத்துவச்சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நிர்வாக காரணங்களால் ஜீலை 7, 24, 31 மற்றும் ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த முகாம்கள் ரத்து செய்யப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: