எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல உதவும் : மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

டெல்லி : எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மாநிலங்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய பதிலுரையில், “ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய 70 உறுப்பினர்களுக்கு நன்றி. 3-வது முறையாக நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் அரசமைப்பை எப்போதும் புனிதமாக கருதுபவன் நான். அரசியல் சாசனமே எங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல உதவும் : மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை appeared first on Dinakaran.

Related Stories: