நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!!

நொய்டா : நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை தொடர்ந்து வணிக வளாகத்தில் இருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். வணிக வளாகத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: