இந்தியா நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!! Jul 05, 2024 நொய்டா தின மலர் நொய்டா : நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை தொடர்ந்து வணிக வளாகத்தில் இருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். வணிக வளாகத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். The post நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!! appeared first on Dinakaran.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் பயணம்: முன்னதாக அசாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்
பெண் கண்டக்டர், பயணிகள் பிரசவம் பார்த்தனர்; அரசு பஸ்சில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்: தெலங்கானா சாலை போக்குவரத்து கழகம் அறிவிப்பு
பயிற்சிக்கு வந்த மாணவிகளை பயிற்சியாளர் பலாத்காரம் செய்த விவகாரம்: கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம்