மேலும் நல்லாட்டூரைச் சேர்ந்த ராணி என்பவர் வீட்டில் பதுக்கி விற்பனை செய்த 8 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ராணி கைதானார். இந்நிலையில், அந்த கிராமத்தைச் நேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் நேற்று திருத்தணி டிஎஸ்பி அலுவலகம் வந்தனர். கள்ளச்சாராய சோதனை என்ற பெயரில் தொடர்பில்லாதவர்களை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் செல்வதாக புகார் அளித்தனர். அவர்களிடம் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.
The post ஆந்திர எல்லை கிராமங்களில் வீடுகளில் கள்ளச்சாரயம் பதுக்கல்: பெண் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.