திருச்சியில் ரூ.87 ஆயிரம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்.!!

திருச்சி: புத்தூர் பகுதியில் ரூ.87,762 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனைக்காக புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததாக ரஞ்சித் என்பவர் கைது செய்யப்பட்டார்.

The post திருச்சியில் ரூ.87 ஆயிரம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்.!! appeared first on Dinakaran.

Related Stories: