நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்

கடலூர்: நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது. மர்ம நபர்கள் என்எல்சி இந்தியா இணையதளத்தை ஹேக் செய்தனர். பல மணி நேரம் என்எல்சி இந்தியா சர்வர் முடக்கப்பட்டுள்ளதால் என்எல்சி அலுவலகப் பணிகள் முடங்கியது. என்எல்சி இந்தியா நிறுவனத்தின் https://www.nlcindia.in/ இணையதளத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

The post நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: