சிவபெருமான் படத்தைக் காண்பித்து மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு

டெல்லி: சிவபெருமான் படத்தைக் காண்பித்து மக்களவையில் ராகுல் காந்தி பேசினார். எந்தவொரு பதாகையையும் காட்டக் கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியதையடுத்து; “அவையில் சிவபெருமான் படத்தைக் து காட்டக்கூடாதா? சிவபெருமான் கழுத்தில் உள்ள பாம்பு போலத்தான் அச்சமின்றி எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் செயல்படுகிறோம்” எனவும் ராகுல் காந்தி கூறினார்.

The post சிவபெருமான் படத்தைக் காண்பித்து மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: