தமிழகம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! Jun 29, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் குமாரி நெல்லை தென்காசி பிறகு நான் திருப்பூர் கோயம்புத்தூர் நீலகிரி சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் 99% காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு, பதிவுகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன: தமிழ்நாடு அரசு
எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டம் நடப்பதால் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்கவேண்டும்: திருமாவளவன்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்
நீர்வளம், பொதுப்பணி, சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் விக்கிரவாண்டி தவிர மற்ற பகுதிகளில் சொத்துக்களுக்கான புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று முதல் அமலுக்கு வந்தது!!
சொந்தக் கட்டிடங்களில் இயங்கும்; கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் புனரமைத்தல் பணிக்கு நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்: மானிய தொகையையும் உயர்த்தியது தமிழக அரசு
புதிய 3 சட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்
சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியில் 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்.. ஆயிரம் விளக்கு பகுதியில் BNS சட்டம் 304(2) என்ற பிரிவின் கீழ் முதல் வழக்கு!!
இன்று மாலை போராட்டம், பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்: பதவி நீட்டிப்பு பெற்ற துணைவேந்தருக்கு எதிராக தீர்மானம்