அகழாய்வில் ராஜராஜ சோழன் காலச் செம்பு நாணயம் கண்டெடுப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மருங்கூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் ராஜராஜ சோழன் காலச் செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். சோழர் காலச் செம்பு நாணயம் 23.3 மி.மீ. விட்டமும் 2.5 மி.மீ. தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டது.

The post அகழாய்வில் ராஜராஜ சோழன் காலச் செம்பு நாணயம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: