ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வலியுறுத்தும் முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வலியுறுத்தும் முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேறியது. தனித்தீர்மானம் நிறைவேறியதற்கு நன்றி தெரிவித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

The post ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வலியுறுத்தும் முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: